எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 2 July 2013
என்று வருவாள்?
கனவெனும் வாழ்க்கையில்
கவிதை சொன்னவள்,
தினமொரு பூவென
மலர்ந்து நிற்பவள்.
விழிமலர் விதையினைத்
தூவிச் செல்பவள்.
கனிமொழி தேன்குரல்
கலந்தினிப்பவள்.
என்மன வானிலே
இசைந்து பாடிட
என்னுயிர் தீபமாய்
என்று வருவாளோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment