எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 11 July 2013
ஒளியாதே
கனவுகளை ஒளித்து
கதவின்பின் ஒளிந்து
தனிமையைத் தேடி
தனக்குள்ளே மறையாதே!.
உன் கண்ணின் ஒளியில்
ஊரெல்லாம் திளங்கும்,
உன் திறமைக் கண்டு
உலகம் தலை வணங்கும்,
நம்பிக்கை கொண்டு
நீ வெளியே வரணும்,
நாட்டிற்கு உன் திறனால்
நல்லதெல்லாம் தரணும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment