Thursday 11 July 2013

ஒளியாதே

















கனவுகளை ஒளித்து
கதவின்பின் ஒளிந்து
தனிமையைத் தேடி
தனக்குள்ளே மறையாதே!.

உன் கண்ணின் ஒளியில்
ஊரெல்லாம் திளங்கும்,
உன் திறமைக் கண்டு
உலகம் தலை வணங்கும்,

நம்பிக்கை கொண்டு
நீ வெளியே வரணும்,
நாட்டிற்கு உன் திறனால்
நல்லதெல்லாம் தரணும்.

No comments:

Post a Comment