Sunday 14 July 2013

வரும்காலம்









இருள் சூழ்ந்த நினைவலைகள்
இமை கோர்க்கும் கார்முகிலாய்,
வரும்காலம் ஒளி உமிழ
வரம் கோரி வாடுகின்றாள்.

No comments:

Post a Comment