எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 30 July 2013
பாதச் சுவடுகள்
உன் பாதச் சுவடுகள்
மாலைச்சூரிய ஒளியில்
ஒளிர்கின்றன.
என் கவிதையின்
கருப்பொருளாக...
என் கனவின்
வழித்தடமாக...
என் வாழ்வின்
வழித்துணையாக...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment