Tuesday 30 July 2013

பாதச் சுவடுகள்

உன் பாதச் சுவடுகள்
மாலைச்சூரிய ஒளியில்
ஒளிர்கின்றன.
என் கவிதையின்
கருப்பொருளாக...
என் கனவின்
வழித்தடமாக...
என் வாழ்வின்
வழித்துணையாக...!

No comments:

Post a Comment