Sunday 28 July 2013

மணம் பரப்பும்

இமைக் கதவில் உயிர் பிளந்து
இருவிழியின் வழி நுழைந்து
இதயத்தில் நட்டுவைத்தாய்
ஒரு ரோஜா.
இனி,
ஏழ்பிறப்பும் மணம் பரப்பி
என்னுள் வாழும்.

No comments:

Post a Comment