Thursday 18 July 2013

புதிய ஒளி

இருண்ட இதயத்தை
வெட்டிப் பிளந்து
வலி தந்து
வெளிப் போனாள்.
பின்னரே கண்டேன்,
போன பாதையில்
பரந்த உலகின்
புது ஒளியை!

No comments:

Post a Comment