எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday 21 July 2013
பெண்ணே!
பெண்ணே,
மலரின் சுகந்தத்திலுன்
உணர்வுகளின் வசந்தத்தையும்,
மலரின் மென்மையிலுன்
இதயத்தின் மென்மையையும்,
மலரின் அழகிலுன்
எழில் கொஞ்சும் அழகையும்
காண்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment