Sunday 21 July 2013

பெண்ணே!














பெண்ணே,
மலரின் சுகந்தத்திலுன்
உணர்வுகளின் வசந்தத்தையும்,
மலரின் மென்மையிலுன்
இதயத்தின் மென்மையையும்,
மலரின் அழகிலுன்
எழில் கொஞ்சும் அழகையும்
காண்கிறேன்!

No comments:

Post a Comment