எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 25 July 2013
நமை விட்டால் யாரடா?
சாதிக் கொடுமையினைத்
தாங்க முடியாமல்
கண் பொத்தி நின்றாயோ?
தவறைச் சொல்வதற்கு
துணிச்சல் இல்லையென
தலை மட்டும் கொண்டாயோ?
உருவம் அருவமாகி
உனை விட்டு சென்றதடா!
கனவில் கூட இனி
சாதிச் சங்கறுக்க
நமை விட்டால் யாரடா?
2 comments:
Unknown
26 July 2013 at 04:38
arumai anna
Reply
Delete
Replies
Reply
Unknown
17 October 2013 at 11:06
thank u ma
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
arumai anna
ReplyDeletethank u ma
ReplyDelete