Thursday 25 July 2013

நமை விட்டால் யாரடா?





சாதிக் கொடுமையினைத்
தாங்க முடியாமல்
கண் பொத்தி நின்றாயோ?
தவறைச் சொல்வதற்கு
துணிச்சல் இல்லையென
தலை மட்டும் கொண்டாயோ?
உருவம் அருவமாகி
உனை விட்டு சென்றதடா!
கனவில் கூட இனி
சாதிச் சங்கறுக்க
நமை விட்டால் யாரடா?

2 comments: