ஒரு துறவி 900 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். "நான் சிறுவனாக இருந்தபோது, நான் உலகை மாற்ற விரும்பினேன். ஆனால், உலகை மாற்றுவது கடினமென உணர்ந்தேன். எனவே நான் எனது நாட்டை மாற்ற விரும்பினேன். நான் எனது நாட்டை மாற்ற முடியாது என உணர்ந்த போது, நான் எனது நகரத்தை மாற்ற முயன்றேன். என்னால் அந்த நகரத்தை மாற்ற இயலாத போது, நான் எனது குடும்பத்தை மாற்ற முயன்றேன். இப்போது வயதாகிவிட்ட காரணத்தால் என்னால் மாற்றக் கூடியது என்னை மட்டுமே என்று உணர்ந்தேன்.
திடீரென, முன்பே நான் என்னை மாற்றிக் கொண்டிருந்தால் என் குடும்பத்தை மாற்றியிருக்க முடியுமென உணர்ந்தேன். என் குடும்பத்தின் மூலம் என் நகரத்தை மாற்றியிருக்கலாம். அதன் மூலம் என் நாட்டையும் மாற்றியிருக்கலாம். உண்மையில் என்னால் உலகத்தை மாற்றியிருக்க முடியும்."
திடீரென, முன்பே நான் என்னை மாற்றிக் கொண்டிருந்தால் என் குடும்பத்தை மாற்றியிருக்க முடியுமென உணர்ந்தேன். என் குடும்பத்தின் மூலம் என் நகரத்தை மாற்றியிருக்கலாம். அதன் மூலம் என் நாட்டையும் மாற்றியிருக்கலாம். உண்மையில் என்னால் உலகத்தை மாற்றியிருக்க முடியும்."
No comments:
Post a Comment