Thursday 25 July 2013

மத்தாப்பூ





















பொட்டல்வெளியாய் மனது
வெப்பத்தால் வாடி,
மன இறுக்கத்தால் இறுகி…….
ஒற்றைப்பனை மரமாய்
தலை தூக்கி நின்றாள்,
அவள் விழி தந்த ஒளியில்
மனமெங்கும் மத்தாப்பூ....!

No comments:

Post a Comment