எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 16 July 2013
காதலில் ராணி
பவளக் கொடியில்
பவனி வரும் நீ
ராஜகுமாரி,
யவ்வனம் கொண்டு
என் மன வானில்
பெய்ய வை மாரி!
சிற்றிடை மையல்
செவ்வரி பூண்ட நீ
சந்தன மேனி,
பற்றிய கையில்
பால் மணம் தந்து
ஒழுகிடு வாய் நீ!
கடுகவே வந்து
கடிமணம் கொள்வேன்
காதலில் ராணி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment