எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday 14 July 2013
கடல்
ஆடு மேய்க்கும் சிறுவனவன்
பாடலொன்றைப் பாடிக் கொண்டு
ஓடி விட்ட தனி ஆட்டைத்
தேடுகின்றான்.
அவனறிவான் காட்டினுள்
அவிழ்த்து விட்ட ஆடு கூட
அதன் எல்லைத் தாண்டாதென,
பாவமந்த பெற்றோர்.
பெற்ற பிள்ளைகள்
சொல்லாமலே
கடலாடப் போய்
கடலோடு போவது ஏன்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment