Friday 19 July 2013

இயற்கை வளம்

அயர்ச்சி கொண்டு தன் மெய்க்கண் குருடாக்கி
செயற்கைக் கருவிகளை பெருக்கி உரமேற்றி
இயற்கையின் நளினங்களைச் சுரண்டி முடமாக்கி
பெயர்த்து பெருமழையில் வளங்கள் தொலைப்போமோ?

No comments:

Post a Comment