Tuesday 25 June 2013

ஊடல்

காதலில் புரிதல் மகத்துவம்,
கனவெனும் வாழ்க்கை வசப்படும்
மலரிடை முள்ளென ஊடலாம்
காதலைக் கூட்டிடும் சாரலாம்,
மழையது சாரலாய் தூவட்டும்,
புயல் மழைக் காற்றைத் தவிர்த்திடு!

No comments:

Post a Comment