அந்த மலை பிரதேசத்தில் ஒரு பேருந்து போய்க்
கொண்டு இருக்கிறது. ஒரு புதிதாக திருமணமான தம்பதியும் அதில் பயணம்
செய்கின்றனர். காட்சிக்கு நல்ல இடம் வந்ததும் பேருந்தை நிறுத்தி இறங்கி
கொள்கின்றனர். பேருந்து புறப்பட்டுச் செல்ல, சிறிது தொலைவிலேயே ஒரு பெரிய
பாறை உருண்டு வீழ்ந்து பேருந்தில் பயணமான அனைவருமே உயிரிழக்கின்றனர்.
புதிதாக திருமணமான தம்பதி, "அடடா! அந்த பேருந்திலிருந்து இறங்காமல்
இருந்திருக்கலாமே" என நினைக்கின்றனர். ஏன் அவ்வாறு நினைத்தனர்? உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...!
No comments:
Post a Comment