Tuesday 4 June 2013

மலர்ந்த முகம்

எத்தனையோ உனது பிம்பங்கள்
என் மனதில் இருந்தாலும்
சித்தன்ன வாசல் ஓவியமாய்,
சிதறாமல், சிதையாமல்
இருப்பது
மொட்டு மலர்வதைப் போல்
உன் முக மலரும் சித்திரமே!

No comments:

Post a Comment