எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 4 June 2013
மலர்ந்த முகம்
எத்தனையோ உனது பிம்பங்கள்
என் மனதில் இருந்தாலும்
சித்தன்ன வாசல் ஓவியமாய்,
சிதறாமல், சிதையாமல்
இருப்பது
மொட்டு மலர்வதைப் போல்
உன் முக மலரும் சித்திரமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment