எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 1 June 2013
எந்தனுயிர்
அசையும் காற்றில் கூந்தல் அலைபாய
இதழில் இனிதான முறுவல் கலந்தாட
விழியில் எனை வெல்லும் வித்தைக் கொண்டாய் நீ!
உந்தன் மகிழ்வென்னுள் உற்சாக மின்னலாய்
என்றும் உன்னோடு வாழும் அன்பனாய்
இருக்க வரம் கோரி இதயம் போராடும்,
இணையும் நாளில்தான் எந்தனுயிர் பூக்கும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment