எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday 7 June 2013
வரப்பையும் மீறி
வரப்பையும் மீறி
அன்பை விதைத்து விட்டேன்.
கனவையும் தாண்டி
கதைகள் தொடர்ந்து விட்டேன்.
இதழையும் தாண்டி
இனிப்பினை உருக விட்டேன்.
உன் அன்பினால்
என் உயிரையும் தாண்டி
உன்னுள் நுழைந்து கொண்டேன்.
உன்னுயிர் தந்து
என்னுடல் உயிர்ப்பாயா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment