Friday 7 June 2013

வரப்பையும் மீறி

வரப்பையும் மீறி
அன்பை விதைத்து விட்டேன்.
கனவையும் தாண்டி
கதைகள் தொடர்ந்து விட்டேன்.
இதழையும் தாண்டி
இனிப்பினை உருக விட்டேன்.
உன் அன்பினால்
என் உயிரையும் தாண்டி
உன்னுள் நுழைந்து கொண்டேன்.
உன்னுயிர் தந்து
என்னுடல் உயிர்ப்பாயா?

No comments:

Post a Comment