எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday 19 June 2013
சுய நல மனிதன்
நெடுவான் பறவை
பறந்து சென்று
பகிர்ந்திடுமன்றோ?
சுகத்தை நாடும்
சுயநல மனிதன்
குறுகிய உள்ளம்
கொண்டது ஏனோ?
சோகம் பகிர
துடிக்கும் அவனே
மகிழ்வை பகிர
மறப்பது சரியோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment