Wednesday 19 June 2013

சுய நல மனிதன்

நெடுவான் பறவை
பறந்து சென்று
பகிர்ந்திடுமன்றோ?
சுகத்தை நாடும்
சுயநல மனிதன்
குறுகிய உள்ளம்
கொண்டது ஏனோ?
சோகம் பகிர
துடிக்கும் அவனே
மகிழ்வை பகிர
மறப்பது சரியோ?

No comments:

Post a Comment