Wednesday 19 June 2013

இரு நாள்

விழித்திரை சோகம்
விரைவாய் களைந்திடு,
குவியிதழ் மலர்ந்து
காதல் மொழிந்திடு.
இருநாள் இயல்பாய்
இல்லை நீயென
என்மனம் அறியும்,
இனியது மாறும்.
இனியதாம் வாழ்க்கை
இணைந்தே சுவைப்போம்!
காதற் சுவையை
கலந்தே புசிப்போம்!

No comments:

Post a Comment