எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday 21 June 2013
ஓடம்
வாழ்க்கை நதி யோடம்
பல வாறா யோடும்,
துடுப்போடும்
விசையோடும்,
வெறுங் கரத்தை
வீசியபடி,
உற்சாகம்
இருந்தாலும்,
இழந்தாலும்
முன் பாரம்
பின் பாரம் சுமந்து,
தன் பாரம் எங்கோ
நடுவிலே இழந்து,
எவ்வாறேனும்
போய்த்தானே
ஆக வேண்டும்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment