Friday 21 June 2013

இயலாது

உலகிலுள்ள அத்தனை
மலர்களையும்
பெண்களையும்
படைத்து விட்டு
படைத்தவன் சொன்னான்,
உன்னைபோல்
இனி ஓர் அழகைப்
படைக்க இயலாதென்று...!

No comments:

Post a Comment