Saturday 15 June 2013

உள்ளம் கொள்ளை போகுதே

மயிலிறகுப் பார்வையிலென்
மனமெங்கும் பரவுகிறாய்.
உதட்டோரப் புன்னகையில்
உருவான மின்னலிலென்
உள்ளத்தை கொள்ளைக்
கொண்டாயென் கிளியே!

No comments:

Post a Comment