எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 22 June 2013
அழகு தேவதை
அழகு தேவதையை
அலங்கரித்து வைத்தது
ஏன்?
அழகுக்கு அழகு சேர்த்து
அற்புதத்தைக் காணவா?
வானுரையும் தேவரெலாம்
வந்தாரோ உனைக் காண?
குவலயத்தில் தேவரெலாம்
திகைத் தொளிய
குமரியுனை கைபிடிக்க
நான் வரவா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment