Saturday 22 June 2013

அழகு தேவதை



அழகு தேவதையை
அலங்கரித்து வைத்தது  ஏன்?
அழகுக்கு அழகு சேர்த்து
அற்புதத்தைக் காணவா?
வானுரையும் தேவரெலாம்
வந்தாரோ உனைக் காண?
குவலயத்தில் தேவரெலாம்
திகைத் தொளிய
குமரியுனை கைபிடிக்க
நான் வரவா?

No comments:

Post a Comment