Sunday 16 June 2013

பிள்ளாய்

மார்கழித் திங்கள்
வைகறை நீராடி,
திரு நீரும்
திருப் பாவையும்
கொண்டங்கு
வளரும் பிள்ளாய்,
உன் கண்ணின்
ஒளி மின்னல்
உள்மனத்தின்
சத்தியத்தின் மெய்
வழிப் பாடோ?

No comments:

Post a Comment