Wednesday 19 June 2013

வானவில் தேட

நதி நீரோடை
நறுமுகை தேவி,
குருஞ்சிரிப்போடு
கருவிழி ஈர்த்தாள்.
இயற்கை மழையில்
இதயம் நனைய
என்விழிப் பார்வை
உன்னில் கரைய
வரவா நானுன்
அருகினில் அமர்ந்து
உனக்கீடா யொரு
வானவில் தேட?

No comments:

Post a Comment