Sunday 2 June 2013

மணம்

மொட்டான தாமரையே,
நீ மலர்வதை சற்றே தள்ளிப்போடு,
அவள் நீரெடுத்துப் போகட்டும்,
அவள் மணத்தில் நீ
மணமற்றுப் போவாய்,

No comments:

Post a Comment