Saturday 1 June 2013

தமிழச்சி

தெளிந்த வானம்
முட்புதர் காடு
ஒற்றையடிப் பாதை
உடலோ கருப்பாய்
உள்ளம் நெருப்பாய்
தலையில் குடம்
தோளில் சுடும்
எம் தமிழச்சி,
எங்கே போகிறாள்?
காய்ச்சவோ?
தலைகள் சாய்க்கவோ?

No comments:

Post a Comment