Saturday 1 June 2013

பள்ளிக்குச் செல்


ஊருக்குச் சென்ற உன் தங்கை வரவில்லை,
பள்ளிக்குச் செல்ல உனக்கின்று துணையில்லை,
இதைச் சொல்லி நீயிங்கு அடம் கொள்ளலாகாது.
இதுபோல பல ஆண்டு நீ போன கதையுண்டு,
இரு நாளில் அவள் வந்து இணைவாளே உன்னோடு,
அழுவாது போய்வா நீ, கண்ணே என் செல்லம் நீ!

No comments:

Post a Comment