எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 1 June 2013
பள்ளிக்குச் செல்
ஊருக்குச் சென்ற உன் தங்கை வரவில்லை,
பள்ளிக்குச் செல்ல உனக்கின்று துணையில்லை,
இதைச் சொல்லி நீயிங்கு அடம் கொள்ளலாகாது.
இதுபோல பல ஆண்டு நீ போன கதையுண்டு,
இரு நாளில் அவள் வந்து இணைவாளே உன்னோடு,
அழுவாது போய்வா நீ, கண்ணே என் செல்லம் நீ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment