எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday 23 June 2013
புது மலரே!
இரவைக் கிழித்து வரும்
ஒளியின் கீற்றினுடை
காற்றின் திசையுடனே
ஆடும் மலர்களவை..
கோடை கதிர் வெயிலும்
வாடை பனி மழையும்
வாழ்வில் மாறி எனை
வாட்டி வதைத்தாலும்
எந்தன் நிலை உணர்ந்து
எண்ணம் மாற வைத்து
வண்ணம் மலர வைக்கும் உன்
கண்களே புது மலரன்றோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment