Tuesday 4 June 2013

புது அத்தியாயம்


இறக்கை யற்ற
இளமைச் சிட்டு,
கைகளில்
மைலாஞ்சி இட்டு,
கருவிழி கொண்டு
கண்ணிமை தொட்டு
என்னிதயத்தில்
எழுதினாள்
என் காதலின்
புது அத்தியாயம்!

No comments:

Post a Comment