Saturday 22 June 2013

செந்தாமரை



செந்தாமரையாள் முகம் சிவக்க
வந்தாளென் கை பிடிக்க,
கண் நிறைவாய் பார்த்து நின்றேன்,
காதலியின் மனம் இனிக்க...!

No comments:

Post a Comment