எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 22 June 2013
வாழ்வெல்லாம் நீ
கண்ணுக்குள் இமை மூடி உனைத் தேட
கனவுக்குள் கவி பாடும் நீ!
விண்ணுக்குள் உனைத் தேடி நான் போக
விண்மீனில் ஒளிர் மதியாய் நீ!
மண்ணுக்குள் விதையாகி விருட்சமென
மனதுக்குள் வியாபித்தாய் நீ!
பொன்வீணை மீட்ட வரும் மெல்லிசையாய்
பெண்ணே என் வாழ்வெல்லாம் நீ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment