எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday 16 June 2013
சுபவேளை
மணமாலை சூடும்
சுபவேளை தன்னில்
கண்மானை உருட்டி
காதலனைக் கண்டு,
(காதலெனைக் கண்டு)
இதழ் முத்துக் கோர்த்து
இமை மூடா விழியில்
எனைக் கொய்த சிரிப்பால்
சிறை வைத்த இதயம்
புறம் செல்ல வேண்டாம்!
அவ்விடமே வாழட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment