Wednesday 19 June 2013

வெட்கம்

விரல் நுனி பட்டதும்
வெட்கத்தில் சிலிர்த்தாள்.
உயிர் வரை உணர்ந்து
உள்ளுக்குள் மகிழ்ந்தாள்
நாணம் பூத்த
நறுமலர் தேவதை,
காணும் நொடிகள்
கவிதையன்றோ வாழ்க்கை!

No comments:

Post a Comment