Tuesday 25 June 2013

ஜெய் ஹிந்த்

போர்களத்தில் உயிர்கொடுத்து
பகைவர்களை வேரறுத்து
எம்முயிர்கள் காத்திடுவான்
படை வீரன்.
மலையிடிந்து மரமிடிந்து
வீடிழந்து வனமிழந்து
வாழ்க்கையற்றுப் போன
எம்முயிரையும்
இயற்கையிடம் போராடி
பெறுவதென்றால்
பெறும் சுமைதான்.
அவ்வீர்ர்களை
எங்கள் ஒவ்வோரணுவும்
பாராட்டும்,
எம்முயிர் உள்ளவரை.
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment