எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 20 June 2013
அல்லி மலரே
அதிகாலை பூத்த அல்லிமலரே!
உனதருமை சுகந்த மணம்
தொலைத்து விட்டாள் என்னவள்,
எனைக்காணா இரு நாளில்
அவள் நாசி வழி வெளி வரும்
மென் காற்றுச் சூடாகி
நெடு மூச்சாய் நிறம் மாறி
என் தேகம் எரிந்தபடி!
என் செய்வேன்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment