எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 25 June 2013
வலி
கள்ளிக்காட்டு
முள் குத்தி
வலித்ததில்லை.
அலுவலக
குண்டூசி குத்தி
வலித்தது.
அன்றவன்
சொல் கேட்டு
வலித்ததில்லை.
இன்றது
வலிக்கிறது.
வலி
சொல்லிலா?
சூழ் நிலையிலா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment