எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 1 June 2013
கலக்கம் ஏன்?
உள்ளத்தில் துளி கலக்கமின்றி
உற்சாகப் பெரு வெள்ளத்தில்
நீந்து கண்ணே!
வானிடை வெள்ளி மீன்கள்
தோன்றிட விடியக் கண்டேன்.
மைவிழி கண்ணில் மின்னல்
மகிழ்வுடன் தோன்றக் கண்டால்
என்தினம் இனிதே விடியுமன்றோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment