Saturday 1 June 2013

கலக்கம் ஏன்?

உள்ளத்தில் துளி கலக்கமின்றி
உற்சாகப் பெரு வெள்ளத்தில்
நீந்து கண்ணே!
வானிடை வெள்ளி மீன்கள்
தோன்றிட விடியக் கண்டேன்.
மைவிழி கண்ணில் மின்னல்
மகிழ்வுடன் தோன்றக் கண்டால்
என்தினம் இனிதே விடியுமன்றோ!

No comments:

Post a Comment