Sunday 2 June 2013

கட்டி வை

அண்டத்திற்க்கப்பா லோர் கரும்புள்ளி
அத்தனையும் இழுத்துக்
கட்டி வைக்குதாம்,
அலை பாயும் என் மனதை
உன் விழியால்
கட்டி வைத்தாற் போன்று...!

No comments:

Post a Comment