Sunday 2 June 2013

கருவண்டு

கதவுக்கப்பால் ஓர் கருவண்டு
பறந்து வந்து வீழ்ந்தது என் மடி மீது,
தட்டிவிட்டேன்,
திரும்பவும் என்னைச் சுற்றியே,
பணி நடுவில் எனைச் சுற்றும்
அவள் நினைவாய்....!

No comments:

Post a Comment