எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday, 8 July 2013
அன்பான சோளச் சோறு
கடலைக் கொடி பந்தலிட்டு
கடும் வெயிலின் இடையில் வந்து
உடை திருத்தி முகம் கழுகி
உணவருந்த இருந்தவரை
தளிர் கரத்தால் மோர் கலந்து
தரு மந்த சோளச் சோறு
உலகினிடை உன்னதத்தில்
உயர் நிலையில் வைக்கப்படும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment