எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday 5 August 2013
நட்பு
நட்பின் எல்லையை
எளிதில் தொடுகிறேன்.
வானப் பந்தலின்
வர்ணம் வெளுக்கிறேன்
காணும் பொழுதுகளில்
காரணம் இல்லாமல்
கவலை கொள்கிறேன்.
முன்னம் தினங்களில்
மனதை தொலைக்கிறேன்.
சூடும் பைந்தமிழ்
சுவையை இழக்கிறேன்.
மீண்டும் நட்பையே
யாசகம் செய்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment