Thursday 29 August 2013

பானை


















களிமண்ணில் 
சிறிதளவு மணல் சேர்த்து
நீர் சேர்த்து
கால் கொண்டு உதைத்து
உடைத்து
பானை செய்யும்
பதம் காணும்வரை
மிதித்து
குழப்பி
அள்ளிக்கொண்டு
சக்கரத்தில் வைத்து
சுற்றி
கைகொண்டு அணைத்து
உருவகப் படுத்தி
ஒழுங்கு படுத்தி
அழகு படுத்தி
எடுத்து
கடும் வெயிலில் வைத்து
சுட்டு
நெருப்பிலும் வைத்து
சுட்டு
கிடைத்த பானையைத்
தட்டினால்
கணீர் கணீரென
சப்திக்கும்
என் மனதைப்போல.....!

No comments:

Post a Comment