Tuesday 20 August 2013

சருகு





மரங்களிடை சருகை
எடுக்கச் செல்பவள், 
அவள் பாதையெலாம் 
கொட்டிக் கிடக்குமென்
நினைவுச் சருகை
கூட்டிக் களைவாளோ?

No comments:

Post a Comment