எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 8 August 2013
துணிந்தேன்
இருளைத் தேடும் ஒளி
இமைகள் தேடும் விழி
உணர்வில் சொல்லும் மொழி
உரைத்தல் இல்லை இனி.
தனிமை என்னும் வரம்
தருமோ இன்ப ஸ்வரம்
முடிவே இல்லா சுகம்
முதுமை வரையில் வரும்.
தேடல் கொண்ட பயணம்
தேவைச் சுமையோ துயரம்
துறவும் பெருமை இகழும்
துணிந்தேன் அதனைப் பெறவும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment