Wednesday 28 August 2013

வசவு




மழை நின்ற பின்னே
மகிழ்ந்தோடி நீரில்
குதித்தாடும் சுகத்திற்கு
அன்னையிடம் வாங்கும்
எத்தனை வசவும்
இணையில்லைதான்...!

No comments:

Post a Comment