Monday 12 August 2013

உறுத்தும் கண்கள்






            உறுத்தும் கண்களுடன்
உனைக் காண பயமெனக்கு- என்
உள்ளம் உருகுவதை நீ
உணர மறுப்பது ஏன்?

No comments:

Post a Comment