Tuesday, 27 August 2013

ஒற்றையாய் ஓர் பயணம்...!








கூட்டத்தில் பிறந்து

கூட்டத்தில் வளர்ந்து,
கூட்டத்தில் கலந்து,
கூட்டத்தில் மகிழ்ந்து,
கூட்டத்தில் கரைந்து,
கடைசியில் மட்டும்
ஒற்றையாய் ஓர் பயணம்...!

No comments:

Post a Comment