எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday, 16 August 2013
துளி
எனக்கென ஓர் மழைத்துளியை
ஏற்கனவே பரிசளித்தாய்,
இதழ்ப்பயணம் கலைந்ததனால்
இருமுகில்கள் சண்டையிட
இமைக்கரைய ஒருதுளியை
எதற்காக வீசுகிறாய்.
எடுப்பதற்கும் கோர்ப்பதற்கும்
என்னுயிரைத் தந்திடவா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment