Friday 16 August 2013

துளி




















எனக்கென ஓர் மழைத்துளியை 
ஏற்கனவே பரிசளித்தாய்,
இதழ்ப்பயணம் கலைந்ததனால்
இருமுகில்கள் சண்டையிட
இமைக்கரைய ஒருதுளியை
எதற்காக வீசுகிறாய். 
எடுப்பதற்கும் கோர்ப்பதற்கும்
என்னுயிரைத் தந்திடவா?

No comments:

Post a Comment